டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் அனைவருக்குமான பொழிப்பாடத்தில் கேரியர் இந்தியா தொகுத்து வழங்கும் தமிழ்மொழி கேள்வி பதில்கள் நன்றாக படிக்கலாம் . போட்டி தேர்வுக்கு மொழித்தாள் குறித்து பார்வை இருத்தல் அவசியம் ஆகும் .
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு என்பது போட்டிகள் அதிகரிக்கும் தேர்வாகும் . நாளுக்கு நாள் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகும் நிலையுள்ளது . அதற்கு தகுந்தார்போல் நாமும் நம்மை தயார் படுத்திகொள்ள வேண்டும்.
1 ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய்கள் ஒரு பயனிலையை கொண்டு முடிவது , பயனிலை என்பது முடிக்கும் சொல் இது எந்த தொடர்
விடை: தனிநிலை தொடர்
2 ஒரு தொடரில் உள்ள விணைமுற்று எதிர்மறையில் இருந்தால் அது என்ன தொடர்
விடை: எதிர்மறை தொடர்
3 திவ்விய கவி அழகிய மனவளதாசன் என்ற சிறப்பு பெயர் கொண்டவர் யார்
விடை: திருவேங்கட அந்தாதி இயற்றிய பிள்ளை பெருமாள் ஐய்யாங்கார்
4 முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என்பது
விடை: சிற்றிலக்கிய வகையான பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்று
5 கல்லை குடைந்தும் செதுக்கியும் கோயில் கலையை வளர்த்ததுடன், சிற்ப கலையையும் வளர்ந்தனர்
விடை: பல்லவர்கள்
6 பல்லவர்கால் சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது யாது
விடை:
மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைப்பாறை சிற்பம் உலகப் புகழ் பெற்றது ஆகும்
7 இந்தியாவில் சட்டமன்றத்திற்கு முதன்முதலாக அமர்த்தப்பட்ட தாழ்த்தப்படோர் இனத்தவர்
விடை: டாக்டர் அம்பேத்கர்
8 ஞான போதினி என்ற இதழின் ஆசிரியர்
விடை : எம் எஸ் பூரணலிங்கம்
9 சென்னை பல்கலைகழகத்திலும் , அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் தன் அன்னையின் பெயரால் சொர்ணாம்பாள் அறக்கட்டளையை நிறுவியவர்
விடை: ரா.பி.சேதுபிள்ளை
10 இவரை "தமிழ்நாட்டின் ரூசோ" என்று பாராட்டியவர் சர்.ஏ.ராமசாமி
விடை: பெரியார்
சார்ந்த பதிவுகள்:
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நடப்பு கேள்விபதில் படிங்க
டிஎன்பிஎஸ்சி மதிபெண்களின் இருப்பிடமான தமிழ் பயிற்சி வினாக்கள்
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்கள் படிக்கவேண்டிய தமிழ் மொழிப்பாடத்திற்க்கான கேள்வி பதில்கள்