டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொதுதமிழ் பகுதிகள் நன்றாக படிக்க வேண்டும் . போட்டி தேர்வு எழுதுவோர் அனைவருக்குமான இந்த பொதுதமிழ் பகுதியை படிக்கவும் இந்த பதிவினை தமிழ் சம்மந்தமான கேள்வி பதில்கள் அடங்கியுள்ளன . பொது தமிழில் அதிக மதிபெண் பெற கேரியர் இந்தியாவின் கேள்வி பதில்கள் உதவிகரமாக இருக்கும் .
1 பகுத்தறிவு கவிராயர் யார்
விடை: உடுமலை நாரயண கவி
2 நிகண்டு என்பது என்ன
விடை: சொற்பொருள் துறை நூல்
3 தமிழ்நாடக தந்தை என அழைக்கப்படுபவர்
விடை: பம்மல் சம்பந்த முதலியார்
4 இரயில் பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
விடை: பெரம்பூர்
5 புலமைகடல் என அழைக்கப்பட்டவர்
விடை: ஒளவையார்
6 தாராசுரம் கோயில் எவ்வாறு அழைக்கப்படுகிறது :
விடை: கலைகளின் சரணாலயம்
7 தமிழ் வளர்த்த நுண்கலைகளுள் முன்னிலையில் நிற்பது
விடை: ஓவியக்கலை
8 பஞ்ச, நவ, தச, தாள, அளவுகலை கொண்டு செய்தது யாது
விடை: ஓவியம் வரைந்தனர்
9 சித்திரகாரபுலி என அழைக்கப்பட்டவர் யார்
விடை: மகேந்திரவரமன்
10 உணர்ந்ததை உணர்ந்தவாரு தெரிவிப்பது யாது
விடை: பேச்சு
இவ்வாறு தமிழ்தொடர்பான பல்வேறு கேள்விகளை படிக்க தொகுத்து வழங்குகிறோம் போட்டி தேர்வுக்கு பயில்வோர் இதனை தொடர்ந்து தினசரி படிக்க வேண்டும் . தேர்வுக்கு நிச்சயமாக உதவிகரமாக இருக்கும் . தேர்வு எழுதுவோர் அதனை நன்கு படிக்க வேண்டும் . தொடர்ந்து பயிற்சி செய்யும்போது நல்லமுறையில் பாடத்தில் மதிபெண் பெறலாம் .
சார்ந்த பதிவுகள் :
போட்டி தேர்வுக்கு தயாராகுறிங்களா நடப்பு கேள்வி பதிலை படியுங்கள்
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்கள் படிக்கவேண்டிய தமிழ் மொழிப்பாடத்திற்க்கான கேள்வி பதில்கள்
போட்டிதேர்வுக்கு தயாராகும் அனைவரும் படிக்க நடப்பு நிகழ்வுகள்