டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராவோர்களுக்கான தமிழ் கேள்விப்பதில்கள் நன்றாக படிக்கவும் . டிஎன்பிஎஸ்சி தமிழ்ப்பாடப்பகுதியை நன்றாக படிக்கவும்.
குறிப்பிட்ட சில இலக்கணப் பகுதிகளை தொடர்ந்து படித்து அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி பெறலாம்.
1 அது இது எனும் எட்டுசொற்களின் பின்
விடை: வலிமிகாது
2 வழுவுச் சொற்கள் திருத்தி எழுதுதல்
விடை:
வேர்வை - வியர்வை
முண்ணூறு - முந்நூறு
3 கோலி- இலந்தை, விளையாடும் குண்டு
4 கொழு - மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழு கொழுத்து இருத்தல்
5 இரும்பு- கடிவாளம் கிம்புரி,ஆயுதம் , ஓர் உலோகம்
6 மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுதல் போல உவமை எதை குறிக்கிறது
விடை: பொருத்தமற்ற செயல்
7 அம்மானை என்பது யாது
விடை: பெண்கள் விளையாடுவது ஒரு காய் விளையாட்டு
8 அரிமர்த்தன பாண்டியரிடம் அமைச்சரவையாக இருந்தவர் யார்
விடை: மாணிக்கவாசகர்
9 அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என்றவர்
விடை : கல்கி
10 அஷ்டபிரபந்ததின் வேறு பெயர்
விடை: திவ்ய பிரபந்தம்
11 அறுவகை இலக்கண ஆசிரியர்
விடை: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி
12 ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் -
விடை:அழகிய மணவாளர்
13 அறநெறிச்சாரம் பாடியவர்
விடை - முனைப்பாடியவர்
14 இரட்டைப் புலவர்கள் பாடிய உலா
விடை: ஏகம்பரநாதர் உலா
15 ஒரு கொலை ஒரு பயணம் ஆசிரியர்
விடை: சுஜாதா
சார்ந்த பதிவுகள்:
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற படிக்கவும்