போட்டி தேர்வு எழுதுவோர்க்கு மட்டும்தான் மொழி அறிவின் வீரியம் அதன் ஆழம் நன்றாக தெரியும் மொழி பாடத்தில் நூறு மதிபெண் பெறுபவர்கள் மிகக்குறைவு ஆனால் சாத்தியம் ஆகும் . மொழிதேர்வுக்கு மொழியின் ஆழம் தெரிந்திருக்க வேண்டும், அத்துடன் அந்த ஆழத்தில் பயணித்து வெளிவரும் யுக்தி தெரிந்திருத்தல் அவசியம் அல்லது தெரிய முயற்சித்தால் போதும் அடுத்துடுத்து விடைகள் கிடைக்கும் . பயம் இருக்காது , பதட்டம் இருக்காது வெற்றி என்ற மந்திரயுக்தி மற்றும் உள்ளிருக்கும்.
1 எந்த நாட்டின் அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது
விடை: இங்கிலாந்து
2 வீரமாமுனிவர் தமிழ்முனிவர்களுள் ஒருவர் என்று கூறியவர்
விடை: ரா.பி.சேதுபிள்ளை
3 மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான் என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்
விடை: குணங்குடி மஸ்தான் சாகிபு
4 இந்தியாவின் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியவர்
விடை: வீரமாமுனிவர்
5 கணித இரட்டை மாமேதைகள் என அழைக்கபடுபவர்கள்
விடை: ஹார்டி, லிட்டில்வுட்
6 குமரகுருபரருக்கு மீனாட்சி அம்மையே சிறுபிள்ளையாக வந்து முத்துமணிமாலை பரிசளித்தது
விடை: மதுரை
7 ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமில்லை எனப்பாடியவர்
விடை: மருதகாசி
8 பூக்களில் சிறந்த பூ பருத்திபூ என்றவர்
விடை: திரு.வி.க
9 நாடக இலக்கண நூல் எழுதியவர்
விடை: பரிதிமார் கலைஞர்
10 சிறுவர்களை வைத்து நாடக குழுவை தோற்றுவித்தவர்
விடை: சங்கரதாசு
சார்ந்த பதிவுகள் :
நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு கேரியர் இந்தியாவின் சுரங்கத்தின் படைப்பு
பொதுஅறிவு பாடபகுதிகளிலிருந்து போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்