டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தமிழ்பாடத்தில் அதிக மதிபெண் பெற அனைவரும் படித்து கொண்டிருப்பிர்கள் என்று அறிவோம் . உங்களது வெற்றியில் எங்களுடைய பங்களிப்பி இருக்க வேண்டும் என்று கோள்விகளை தயாரித்து உங்களுக்காகவே காத்திருக்கின்றோம் .
1 அப்துல் ரகுமானின் சாதித்திய அகதெமி பரிசு பெற்ற நூல்
விடை: ஆலாபனை 1999
2 தமிழ்த்தாத்தாவின் வாழ்கை வரலாற்றின் நூலின் பெயர் யாது
விடை: என் சரிதம்
3 ஊ வே.சா நூல் நிலையம் எங்கு தொடர்ந்து செயல்ப்பட்டு வருகின்றது
விடை: சென்னை பெசண்ட் நகர்
4 நாய்க்கால் சிறுவிரல் போல் என்னும் நாலடியார் பாடலை பாடியவர்
விடை: சமணமுனிவர்
5 நாம் பேசும் மொழியை சரியாக புரிந்து கொள்வதற்கு பயன்படுவது
விடை: இலக்கணம்
6 எந்த ஊரில் பட்டாசு வெடிப்பதில்லை
விடை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் கூந்தன்குளம்
7 நம்நாட்டின் எத்தனை பறவைகள் உள்ளன
விடை: ஏறத்தாழ இரண்டாயிரத்து நானூறு
8 பருவநிலை எந்த மாதத்தில் ஏற்ப்படும்
விடை: மே மாதம்
9 உடனிலை மெய் மயக்கம் என்றால் என்ன
விடை: பக்கம் அச்சம்
10 கடலுக்கு சென்று மீன் புடிக்கும் மீனவர்கள் என்னப்பாட்டு பாடுவார்கள்
விடை: நாட்டுப்புறப்பாடல்
நாம் என்னவாக இருக்கின்றோமோ அதைவிட அடுத்தப்படிநிலையை அடையவே நம்மை நாம் என்றும் தயார் செய்ய வேண்டும் . இதனை திறம்பட செய்பவர்கள் வாழ்வின் அடுத்தநிலைக்கு பயணிப்பது உறுதியாகும் . வாழ்வின் ஒவ்வொரு சனமும் நம்மை நாம் திறம்பட ஆழ கற்றுக்கொண்டோமேயானால் சிறந்த இடத்திற்கு செல்வது உறுதியாகும் .
சார்ந்த பதிவுகள்:
நடப்புநிகழ்வுகளின் தொகுப்பு போட்டி தேர்வுகளை வெல்லும் காரணி !!
போட்டி தேர்வுக்கு வெற்றி பெற பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு