டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்வி பதில்கள் அறிவியல் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் .
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும்துன்பத்தில் இன்பம் பட்டாகும் .
சொல்லுக்கு செயல்மூலம் எவரும் தன்னை எளிதில் நிர்ணயிக்கலாம் . வரும் துன்பத்தில் இன்பம் சுகம் அறிந்து கொள்ளலாம் . துன்பம் ஒருவனை துரத்துவது போல உலகத்தில் வேறெந்த ஆயுதமும் மனிதனை உருவகப்படுத்தாது .
1 எலக்டிரான் ஈரியல்பு தன்மையை விளக்கியவர்
விடை: டி. பிராக்கோ
2 ஆக்ஸிஜன் மூலக்கூறில் உள்ள பிணைப்புத்தரம்
விடை: 2
3 மூலக்கூறில் நிகழும் H - பிணைப்பிற்கான சான்று
விடை: 0 - நைட்ரோபீனால்
4 ஃப்ளூரினின் அயனியாக்கும் ஆற்றலை கார்பனுடன் ஒப்பிட்டால் ஃப்ளூரின்
விடை: அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது
5 இடம் வலமாக எலக்ட்ரான் நாட்டம்
விடை: அதிகரிக்கிறது
6 உயரிய வாயுகளுக்கு விணைபுரியும் திறன் குறைவு ஏனெனில்
விடை: நிலைத்த எலக்டிரான் அமைப்பை பெற்றுள்ளன
7 அண்டத்தில் உள்ள எதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது யாது
விடை: ஈர்ப்பியல் விதி
8 பொருள்களின் நிறைகளை சார்ந்த வளர்ச்சி
விடை: ஈர்ப்பியல் விசை
9 வரலாற்றுக்கு முந்தைய காலத்தை வகைப்படுத்துவது
விடை: கற்காலம், உலோக காலம்
10 மொகஞ்சதாரோ நகர என்றால் என்ன
விடை: இறந்தவர்களின் நகரம்
சார்ந்த பதிவுகள்:
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான தமிழ் கேள்வி பதில்கள்
போட்டி தேர்வுக்கு உதவும் தமிழ் கேள்வி பதில்கள் !!
போட்டி தேர்வு சமுத்திரத்தில் நீந்த கற்றுகொள்ள வேண்டிய பொது அறிவு