10-ஆம் வகுப்பில் தோல்வியா? உங்களுக்கான அறிவிப்பு இதோ..!

2018-19ஆம் ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களும், தனித்தேர்வர்களும் மே 10ஆம் தேதிக்குள் சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2018-19ஆம் ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களும், தனித்தேர்வர்களும் மே 10ஆம் தேதிக்குள் சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பில் தோல்வியா? உங்களுக்கான அறிவிப்பு இதோ..!

இது குறித்து தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் ஜூன் 2019 சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் பங்கேற்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மே 6-ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களில் ஆன்லைன் வழியாக விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

சிறப்பு துணைப்பொதுத் தேர்வு ஜூன் 14 முதல் 22 வரையில் நடைபெறும். இதற்கு தேர்வுக்கட்டணமாக ரூ.175 செலுத்த வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN 10th: Applications for SSLC supplementary exam 2019 open from may 6 to 10
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X