டிஎனபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற தமிழ் பயிற்சி வினாக்களை கேரியர் இந்தியா தளம் தொகுத்து வழங்குகிறது . போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் நன்றாக படிக்கவும் .
1 ஒரு சொல்லில் ஒரெழுத்திற்கு பதிலாக வேரொரு எழுத்து வந்து அதே பொருளை உணர்த்துமானால்; அது என்னவென அழைக்கப்படும் .
விடை: போலி
2 இரண்டாக மட்டுமே வரும் இரண்டும் சேர்ந்து மட்டும் பொருள் தரும் பிரித்தால் பொருள் தராது
விடை : இரட்டை கிளவி
3 தொடர்நிலைதொடர் எனப்படுவது
விடை: ஒரு எழுவாய் பலபயனிலைகளை கொண்டு முடிவது தொடர்நிலைதொடர் எனப்படும்
4 இறைவனின் திருவிளையாடலை கூறும் நூல்களில் பெரிய நூல்
விடை: பரஞ்சோதியின் திருவிளையாடற்புராணம்
5 குற்றாலக் குறவஞ்சி அரங்கேற்றப்பட்டது
விடை: முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் குற்றாலநாதர்முன் அறங்கேற்றப்பட்டது
6 கவிச்சக்கரவர்த்தி எனப்பாரட்டப்படும் ஜெயங்கொண்டார் யாருடைய அவைகளபுலவர்
விடை: சோழனின் அவைக்கள புலவர்
7 தொள்ளாயிரம் என்பது
விடை: 11 ஆம் நூற்றாண்டில் வச்சத் தொள்ளாயிரம் தோன்றியது
12 ஆம் நூற்றாண்டில் அரும்பை தொள்ளாயிரம் நூல் தோன்றியது
8 முத்தொள்ளாயிரத்தில் உள்ள பாடல்கள் வகைகள் யாவை
விடை: பெண்பாற் கைகிளைக் பாடல்கள்
9 சங்ககால இலக்கியத்தில் எப்பாடல்கள் இல்லை
விடை: பெண்பால் கைகிளைப் பாடல் கிடையாது
10 நந்திவர்மனின் தெள்ளாற்று போர்ப் பற்றி குறிப்பிடும் நூல்
விடை: நந்திக்கலம்பகம்
சார்ந்த பதிவுகள்:
கேரியர் இந்தியா தமிழ் கல்விதளத்தின் தமிழ்வினா விடைகள் !!
பொதுஅறிவு பாடபகுதிகளிலிருந்து போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்