டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழில் அதிக மதிபெண்கள் பெற தமிழ் மொழி தேர்வில் அதிக மதிபெண் பெறுவதற்கான யுக்திகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் . யுக்தி என்பது ஒருவருகொருவர் மாறுபடும். தமிழ் மொழியை பொறுத்தவரை புரிந்து படிக்கவேண்டியதும் , திரும்ப திரும்ப படிக்க வேண்டியதும், இந்த பதத்திற்கு இந்த இலக்கண பதம் என அறிந்திருக்க வேண்டும் .
1 ஒரு வினைசொல் பெயர்போல் செயல்படுவதால் இது எவ்வாறு அழைக்க ப்படுகிறது
விடை: வினையாலணையும் பெயர்
2 1981 தேவநேயபாவாணர் எந்த மாநாட்டில் மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார்
விடை: மதுரை உலகத்தமிழ் மாநாட்டில்
3 தமிழ்தோன்றிய முதல் அகராதி
விடை: சதுரகாதி
4 பெரியார் பெல்லாரி சிறையில் இருந்தபோது எந்த கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்
விடை: நீதிக்கட்சி
5 தமிழனரிடையே மிகஅதிகமாக பரவியுள்ளது பெண்ணடிமை, பெண்ணடிமைக்கு முக்கிய காரணம் என்றவர்
விடை: பெரியார்
6 சோ என்பது
விடை: கோட்டை, அரண், வானாகரன், நகர், வியப்பிடை சொல்
7 வேற்றுமை தொகை என்றால் என்ன
விடை: வேற்றுமை உருபோ அல்லது உருபோ பயனும் மறைந்து வருவதோ வேற்றுமை தொகை எனப்படும்
8 அவ்வூர் பிரித்து எழுதுக
விடை: அ + ஊர்
9 அங்கை பிரித்து எழுதுக
விடை: அகம் + கை
10 கலலில் கரைத்த பெருங்காயம் போல
விடை: பயனற்றது போல
சார்ந்த பதிவுகள்:
போட்டி தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு !!
டிஎன்பிஎஸ்சி தமிழில் நூறு மதிபெண் பெற படியுங்கள் தமிழ் தொகுப்பு
போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொதுஅறிவு கேள்விகள் படியுங்கள்!!