டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிக்கும் போட்டி தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் . போட்டி தேர்வர்களுக்கு தேவையான தமிழ் கேள்விப்பதில்கள் உங்களுக்க்காக பதிவு செய்துள்ளோம் . நன்றாக படிக்க வேண்டும் தொடர்ந்து படித்தலுடன் திரும்ப திரும்ப ரிவிஷன் செய்ய வேண்டும் எந்த அளவிற்கு முறையாக அதனை செய்கிறோமே அந்த அளவிற்கு வெற்றி பெறலாம்.
1 பள்ளு நூல்களுள் சிறந்த நூல்
விடை: முக்கூடற்ப்பள்ளு
2 முதல் தூது இலக்கியம்
விடை: நெஞ்சு விடு தூது
3 சாகித்யஅகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல்
விடை: அலை ஒசை
4 முதல் சங்க காலத்து இலக்கண நூல்
விடை: அகத்திய நூல்
5 தமிழில் முதல் வரலாற்று நாவல் எது
விடை: மோகனாங்கி
6 கதிரேசன் செட்டியாருக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியவர்
விடை: உ.வே.சாமிநாதய்யர்
7 கேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறை பொருளில் விடை இருத்தல்
விடை: மறைவிடை
8 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகச்சிறிய நூல்
விடை: முதுமொழிக்காஞ்சி
9 பிரபுலிங்க லீலை என்ற நூலை இயற்றியவர்
விடை: சிவப்பிரகாசர்
10 கலப்பு திருமணத்தை கருவாக கொண்டுப் பாடப்பட்ட பட்ட அண்ணா நாவலின் நூல்
விடை: குமரி கோட்டம்
சார்ந்த பதிவுகள்:
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல தமிழ்பதிவுகள்