டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்காக தமிழ் மொழி படிக்கும்போது மொழி பாடத்தில் ஆழ்ந்த ஞானம் இருக்க வேண்டும் . மொழிப் பாடத்தில் உள்வாங்குவதுடன் சிறந்த ஞானம் கொண்டவராக இருக்க வேண்டும் . அத்துடன் இலக்கண விதிமுறைகளை சரியாக கற்க வேண்டும் . கற்ற பாடங்களை சரியாக செயல்படுத்த வேண்டும்.
போட்டி தேர்வுக்கு தமிழை நுணுக்கமாக படித்தலுடன் அவற்றை சரியாக படிக்க வேண்டும் . நான் திரும்ப திரும்ப வலியுறுத்துவது என்னவெனில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தொடர்ந்து கேள்வி பதிலை ரிவைஸ் செய்யுங்கள் அதுதான் அவசியம் அதுவே வல்லமை படைத்தவராக தேர்வில் மிளிர செய்யும் .
1 நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல்
விடை: நாலாடியார்
2 ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
விடை: பழமொழி பாடல்
3 துறவு குறித்து கூறும் நூல்
விடை: மணிமேகலை
4 விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் இது ஒரு சமண காப்பியம்
விடை: சீவக சிந்தாமணி
5 தேவலோகத்தில் உள்ள கேட்டதை கொடுக்கும் ஒரு இரத்தினம்
விடை : சிந்தாமணி
6 மதுரையில் நாயக்கர் ஆட்சிக்கு அடிகோலியவர்
விடை: குமரகம்பணன்
7 ஆளுடைபிள்ளையார் திரு உலா மாலையின் ஆசிரியர் யார்
விடை: நம்பியாண்டார் நம்பி
8 முக்கூடற் பள்ளி ஆசிரியர் யார்
விடை: திரிகூட இராசப்ப கவிராயர்
9 தொல்காப்பியத்தின் முதன் முதலில் உரை எழுதியவர் யார்
விடை: இளம்பூரணர்
10 விஜயா இதழை வெளியிட்டவர் யார்
விடை: பாராதியார்
சார்ந்த பதிவுகள்:
டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொழிபாடத்தில் இலக்கணத்தை வென்று நூறு மதிப்பெண் பெறுவது அறிவோம்
டிஎன்பிஎஸ்சி கனவுவாரியத்தில் நுழைய யுக்திகளுடன் மொழியறிவில் நூறு மதிபெண்கள்
டிஎன்பிஎஸ்சி தேர்வு நெருங்கிவிட்டது ,கனவு வாரியமான போட்டி தேர்வை எதிர்கொள்ள வழிமுறைகள்