டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் அனைவருக்கும் உதவும் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் போட்டி தேர்வை எளிதில் வெல்லவும் . ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் அனைவருக்கும் தடைக்கல்கள் அதிக எண்ணிக்கையில் வரும் அவற்றை நாம் எந்த அளவிற்கு கையால்கிறோமோ அந்தளவிற்கு போட்டி தேர்வை எதிர்கொள்ள பலம்பெறுவோம் .

போட்டி தேர்வுக்கு உதவும் தமிழ்கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும் .
1 சொல், மொழி, பதம், கிளவி, என்பவை ஒரே எழுத்து ஒரு பொருளை உணர்த்துமாயின் அவை யாவை
விடை: பல சொற்களாகும்
2 இடுகுறி பெயராயினும் சிறப்பு பெயர்களால் அமைந்தால் அதை
விடை : இடுகுறி சிறப்பு பெயர் எனலாம்
3 ஒருவிணைமுற்று விணையை உணர்த்தாது அவ்விணைகுரிய கருத்தாவை உணர்த்தி எழுவாயாக நின்று வேற்றுமை உறுப்புகளை ஏற்றும் ஏற்காமல் வருமாயின் அது யாவை
விடை: விணையாலனையும் பெயர்
4 திருகுறளுக்கு எழுதிய உரைகளில் சிறந்தது
விடை: பரிமேலழகர்
5 முதுமொழிகாஞ்சியின் வேறுபெயர்
விடை: அறிவுரைக்கோவை
6 தமிழில் தோன்றிய முதல் காப்பியம்
விடை: சிலப்பதிகாரம்
7 சீவகசிந்தாமணி
விடை: விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் இது ஒரு சமண காப்பியம் ஆகும்
8 எந்த இருவடநூல்களை தழுவி சீவிக சிந்தாமணி எழுதப்பட்டது
விடை: சத்தியசிந்தாமணி, சரித்திர சூளாமணி
9 தூது இலக்கியம் எவ்வகை பாவால் பாடப்பெறும்
விடை: கவிவெண்பாவால்
10 மதுரை கலம்பகம் பாடியவர்
விடை: குமர குருபரர்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












