டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற பயிற்சி மேற்கொண்டிருக்கும் அனைவருக்குமான பொதுஅறிவு கேள்விகளின் பதிவு நன்றாக படிக்கவும் . போட்டு வைத்த திட்டங்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் .
இழந்த இடத்தை பிடித்துவிடலாம் ஆனால் இழந்த காலத்தை மீண்டும் பெற இயலாது ஆகவே நன்றாக படிக்கவும், காலத்தை வீணடிக்க வேண்டாம் வெற்றி பெற காலத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் . தடைகள் வரும்பொழுது அதனை தாண்ட வேண்டும் .
1 வகைப்பட்டியலில் முறைப்படுத்துதல் ஒன்றுசேர்த்தல் ஆகிய பொருள்களும் வரும் அதன் முழுவிளக்கம் என்ன
விடை: உயிரினங்களை இனம் கண்டறிதல் பெயரிடுதல், மற்றும் வகைப்படுத்துதல், தொடர்புடைய உயிரியலின் பிரிவு வகைப்பட்டியல் என்று அழைக்கப்படுகிறது .
2 ஆயூர்வேத மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட பண்டைய கால இந்திய மருத்துவர்
விடை: சாரக்
3 குஸ்குட்டா என்பது என்ன
விடை: ஒரு ஒட்டுண்ணி
4 நெப்பந்தெஸ் மற்றும் டிராஸெரா தாவரங்கள் யாவை
விடை: பூச்சியுண்ணும் தாவரங்கள்
5 குருநானக் என்பவர் யார்
விடை: குருநானக் சீக்கிய மதத்தின் நிறுவனர் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு ஆவார்
6 அவ்வை இல்லம் என்று அழைக்கப்படும் இல்லத்தின் நிறுவனர் யார்
விடை: முத்துலட்சுமி சென்னையில் "அவ்வை இல்லம் "அடையாறு புற்றுநோய் நிறுவனம் போன்றவற்றை நிறுவி சமூகத் தொண்டாற்றியவர்
7 கந்துகுரி வீரேசலிங்கம் யார்
விடை: பெண்கல்வி, விதவை மறுமணத்திற்காக சீர்திருத்த இயக்கத்தை நடத்தியவர்
8 சமரச சன்மார்க்க சங்கம் இயற்றியவர் யார்
விடை: வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்கர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் உருவாக்கினார்
9 இந்தியாவின் நைட்டிங்கேல்
விடை: சரோஜினி நாயுடு
10 இந்தியாவின் பங்கபந்து
விடை: முஜிபூர் ரகுமான்
சார்ந்த பதிவுகள்:
போட்டி தேர்வுக்கு உதவும் தமிழ் கேள்வி பதில்கள் !!