தமிழகத்தில் செயல்பட்டு வரும் எந்த பள்ளிகளிலும் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்கும் தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் வழங்க வேண்டும். இதனை மீறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், 8-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் தேர்வு முறையில் மத்திய அரசு கொண்டுவர உள்ள சட்டத்தினை ஏற்கவும் தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
For Quick Alerts
For Daily Alerts
education school exam result central government student tamilnadu கல்வி மத்திய அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு தமிழகம்
English summary
No Failing is allowed in schools upto 8th standard - TN Government
Story first published: Tuesday, April 9, 2019, 15:36 [IST]