ஃபானியால் பாதித்த ஒடிசாவிற்கு மே 20ல் நீட் தேர்வு: என்.டி.ஏ

சமீபத்தில் ஏற்பட்ட ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு வரும் மே 20ஆம் தேதி நடைபெறும் என என்டிஏ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

By Saba

சமீபத்தில் ஏற்பட்ட ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு வரும் மே 20ஆம் தேதி நடைபெறும் என என்டிஏ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஃபானியால் பாதித்த ஒடிசாவிற்கு மே 20ல் நீட் தேர்வு: என்.டி.ஏ

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு கடந்த மே 5ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வும் நடைபெற்றது.

ஆனால், வங்கக் கடலில் உருவான ஃபானி புயலால் ஒடிசா கடுமையாக பாதிக்கப்பட்ட காரணத்தினால் அம்மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் வரும் மே 20ஆம் தேதியன்று நீட் தேர்வு நடைபெறும் என என்.டி.ஏ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NEET 2019 for Odisha centers to be conducted on May 20, check full details here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X