டிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு நன்றாக படிக்கவும் . போட்டி தேர்வுகளை வெல்ல முறையாக படிக்க வேண்டும் . போட்டி தேர்வுகளின் வெற்றிக்கு மொது அறிவு கேள்விகளை முழுமையாக படிக்க வேண்டும் .
1 வாழும் விலங்குகளில் மிகபெரியவை இந்த பிரிவை சேர்ந்தவை
விடை : பாலூட்டிகள்
2 இரத்தம் இல்லாவிட்டாலும் சுவாசிக்கும் உயிரி எது
விடை: ஹைட்ரோ
3 பசுவின் இறைப்பை எத்தனை அறைகள் உள்ளன
விடை: நான்கு
4 பின்னோக்கி பறக்ககூடிய பறவையாது
விடை: ஹம்மிங் பறவை
5 நீண்டகாலம் உயிர்வாழும் விலிங்கின் பெயர் குறிப்பிடுக
விடை: ஆமை
6 பொருளாதாரம் மற்றும் சிறப்பு திட்டமிடல் என்பது எந்த பட்டியலில் உள்ள தலைப்பாகும்
விடை: பொதுப்பட்டியல்
7 உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவர் எவ்வள்வு காலத்திற்குள் உறுப்பினராக இருக்க வேண்டும்
விடை: இருவருக்கும் சம அதிகாரமே உள்ளது
8 இந்திய அரசியலமைபுச் சட்டத்தில் உள்ள விவகாரப் பட்டியல்களின் எண்ணிக்கை யாது
விடை: 3
9 குடியரசு தலைவர் இதுவரை எத்தனை முறை தேசியப் பிரகடன நிலையை அறிவித்துள்ளார்
விடை: மூன்று முறை
10 இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர்
விடை: பாராளுமன்றம்
11 ஒலி மூலத்தில் இருந்து வரும் தேவையற்ற இனிமையற்ற ஒலி எவ்வாறு அழைக்கப்படுகின்றது
விடை: இறைச்சல
12 மின்சாரம் தயாரிக்கும் இடமாக கருதப்படுவது எது
விடை: எளிய மின்சுற்று, மின் கலன், மின் விளக்கு, மின் பொத்தான் போன்றவை கடத்தியின் மூலம் இணைக்கப்பட்ட அமைப்பு
13 மின்னோட்டம் கடத்தும் திரவங்கள்
விடை: அமிலங்கள், காரங்கள், உப்பு கரைசல்கள்
14 இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பி
விடை: பி. சி.மஹலான் நோபிஸ்
15 தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அரசாங்க வெளியீடானது
விடை: செப்டம்பர் 2013
16 இந்தியாவில் பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய அமைப்பு
விடை: ஐசிஏஆர்
17 தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
விடை: உர்ஜித் பட்டேல்
18 இந்தியாவின் பண்க் கொள்கையை வடிவமைப்பது யார்
விடை: ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா
19 உணவுக்கான வேலை திட்டத்தை அமைத்து மறு பெயர் சூட்டி எவ்வாறு அழைக்கப்பட்டது
விடை: என்ஆர்இபி
20 இடப்பெயர் அடையும் தாவரம் எது
விடை: வால்வாக்ஸ்
21 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் யாது
விடை: ஹிமோகுளோபின்
22 சக்தி தரும் உணவுச் சத்து
விடை = கார்போ ஹைட்ரேட்1 இந்திய இரயில்வேதுறையில் சுற்றுசூழல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளது எது
விடை: பெரம்பூர் கேரேஜ் மற்றும் வேகன் பணிமனை
23 யாஹூ என்று தொடங்கப்பட்டது
விடை: மார்ச் 2 , 1995
24 "இந்தியாவின் கருந்துளை மனிதர் " என்ற அழைக்கப்பட்டவர் யார்
விடை: சி.வி.விஸ்வரேஸ்வரா
25 ராணுவ வீரர்கள் தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் காண்பதற்கு அறிமுப்படுத்தப்பட்டுள்ள தொடர்பின் விவரம் எவ்வாறு தலைமை தளபதி விபின் இராவத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது
விடை: +91 9643300008 கட்செவி ( வாட்ஸ் ஆப் )
சார்ந்த பதிவுகள்: