டிஎன்பிஎஸ்சியின் பொதுஅறிவு கேள்விகள் நன்றாக படிக்க வேண்டும் . பொதுஅறிவு கேள்விகள் தேர்வின் வெற்றிக்கு மிகமுக்கியபங்கு வகிக்கும் ஆனால் அதற்காக பொதுஅறிவு பாடங்கள் அனைத்தும் அறிந்து வைத்திருக்க வேண்டும் . பொதுஅறிவு பாடமான அறிவியல், சமுகவியல், வரலாறு, அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கியது பொதுஅறிவு பாடம் தேர்வில் வெல்ல அனைத்து பகுதிகளின் அறிவு இருக்க வேண்டும் . எந்த அளவிற்கு அவற்றை நாம் ஆழ படிக்கிறோமோ அந்தளவிற்கு வெற்றி பெறுவோம் .
1 அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் எத்தனை பகுதிகளாகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது
விடை: இரண்டு
2 தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையிடம் யாது
விடை: புதுடில்லி
3 தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் பதபிக்காலம்
விடை: 5 ஆண்டுகள்
4 குடியரசு தலைவர் விரும்பினால் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களை மீண்டும் எத்தனை ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்யலாம்
விடை: 5 ஆண்டுகள்
5 ஒளிச்செறிவின் அலகு என்ன
விடை: கேண்டலா
6 வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த அளவியின் பெயர் என்ன
விடை: பாரோமீட்டர்
7 மனித உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பி
விடை: கல்லீரல்
8 உலகின் மிக அபூர்வமான இரத்த குரூப்
விடை: AB நெகடிவ்
9 புரோட்டின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்
விடை: மராசுமஸ் , குவாஷியோகர்
10 எர்சீனியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்
விடை: பிளேக்
சார்ந்த பதிவுகள்:
போட்டி தேர்வுகளுக்கான டிஎன்பிஎஸ்சி கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும்