டிஎன்பிஎஸ்சி அறிவிக்கவுள்ள அடுத்த அடுத்த தேர்வுக்காக படித்து கொண்டிருக்கிறிங்களா போட்டி தேர்வு அறிவிப்பு குறித்து பயமா கவலையோ படத்தேவையில்லை . உங்களுக்காக தரமான கேள்விகளை தயாரித்து தருகின்றோம் நன்றாக படிங்க. நேரத்தை வீணடிக்க வேண்டாம் திறம்பட படித்தல் சாலச்சிறந்தது . உங்களுக்கான பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு படிக்கவும் தேர்வை வெல்ல திட்டமிட்டு செயல்படவும்.
1 ஆந்திரா மாநிலம் முதல்முதலாக மொழிவாரி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு
விடை: அக்டோபர் 1 , 1953
2 தேர்தல் ஆணையம் பற்றி எந்த சரத்து கூறுகிறது
விடை: சரத்து 324
3 காடுகள் எந்த பட்டியலில் அடங்கும்
விடை: பொதுப்பட்டியல்
4 நமது தேசிய ஜொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கிகரிக்கப்பட்ட நாள்
விடை: ஜூலை 22 1947
5 தலைகோட்டைப்போர் நடைபெற்ற ஆண்டு
விடை: 1565
7 மிருச்சகடிகம் என்ற நூலை எழுதியவர் யார்
விடை: சூத்திரகர்
8 ஆரியப்பட்டர் எழுதிய நூலின் பெயர்
விடை: சூரிய கிரகந்தம்
9 சபர்மதி கடலில் கலக்குமிடம் எது
விடை : காம்பே வளைகுடா அரபிக்கடல், குஜாராத்
10 காப்பர் எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது
விடை: காப்பர் பைரைட்டுகள்
தொடர்ந்து படித்தலுடன் படித்தவற்றை சுயப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . மறந்த கேள்விகளுக்கு சில கீ வார்த்தைகள் பயன்படுத்த வேண்டும் .
சார்ந்த பதவிகள்:
டிஎன்பிஎஸ்சி கனவு வாரியக் கோட்டை வாயிலை வெல்ல படிங்க பொதுஅறிவு கேள்விகளை
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெல்லும் யுக்தியில் கணிதம் வெற்றிக்கான ஜோக்கர்களில் ஒன்றாகும்