டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு எழுதும் தேர்வர்கள் கடல் நீச்சல் எனபதை தனித்து கற்றிருக்க வேண்டும் . அதுபோல்தான் கடலைகளை கடந்துவரும் போக்கையும் அறிந்திருக்க வேண்டும் அப்பொழுதான சிறப்பாக செயல்பட முடியும் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வும் அதுபோன்றது போட்டி தேர்வு எழுதுவோர்கள் நன்றாக பொதுஅறிவை மதிப்பிட தெரிந்திருக்க வேண்டும் . பொதுஅறிவினை எவ்வாறு மதிப்பிடுகிறோமோ அந்தளவிற்கு பொதுஅறிவு பகுதியை எளிதாக வெல்ல முடியும் .
1 சிந்துசம்வெளி பகுதியில் வடமுணை யாது
விடை: ரூபார் (சட்லெஜ்)
2 சுவஸ்திக் சின்னம் ஆரம்ப இடம் எது
விடை: சிந்துசம்வெளி நாகரிகம்
3 விபாஷ் நதியின் புதிய பெயர் என்ன
விடை: பியாஸ் பஞ்சாப்
4 சியாம்ஜி கிருஷ்ணா 1904 இல் தொடங்கியது யாது
விடை: இந்திய தன்னாட்சி இயக்கம்
5 அபினவ் பாரத் எங்கு தொடங்கப்பட்டது
விடை: லண்டன் 1906 விக்ரம் தாமோதர் சர்வார்கர்
6 உலக மக்கள்தொகை தினம்
விடை: ஜூலை 11
7 தளத்திலிருந்து தளம் தாக்கப்படும் பிருத்வி ஏவுகணை தொடங்கப்பட்ட ஆண்டு எது
விடை: 1983
8 2011 ஆம் ஆண்டின் முதல் பசுமை ரயில்வே நிலையமாக எந்த இரயில்வே நிலையம் அறிவிக்கப்பட்டது
விடை: மன்வால்
9 நிலமும் உழைப்பும் என்ன காரணிகள்
விடை: உண்மை காரணிகள்
10 தொழில்முனைவோர் சமுதாயத்தில் எவ்வறு அழைக்கப்படுவார்
விடை: சமுதாய மாற்றம் காணும் முகவர்
பொதுஅறிவு கடலை என்பது எளிதான அணுகுமுறையே ஆகும் . அவற்றை முக்கியத்துவம் அறிந்து படிக்க வேண்டும் அப்பொழுதுதான பாதையை சரியாக வகுத்து அடையவேண்டிய இலக்கை அடையமுடியும் அவற்றை பலர் சரியாக அறிய முற்ப்படுவதில்லை
சார்ந்த பதிவுகள்:
போட்டி தேர்வில் வெற்றி பெற பொது அறிவு கேள்விகள்
நடப்பு நிகழ்வுகள் படியுங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுங்கள்