போட்டி தேர்வுக்கு முயற்சி செய்யும் தேர்வு எழுதுவோர் தங்களின் பாடப்பகுதிகளை நன்கு தெளிவுப்பட அறிந்துகொள்ள வேண்டும் . போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவரும் நன்றாக அறிந்து கொள்ளவேண்டியது எனில் பொது அறிவுப்பாடத்தில் உள்ள மற்ற பாடங்களை நன்றாக படிக்க வேண்டும் . டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுக்கு ஃபோகஸ் என இலக்கை அடைய நாம் கொடுக்கும் முக்கியத்துவம் கவனம் என்பது அவசியம் ஆகும் .

இலக்கை அடைய எந்த அளவு போராடுகிறோமோ ,வெற்றிக்காக வரும் தோல்விகளை தாண்டி பயணிக்கிறோமோ அங்கே இலக்கை அடைய வேண்டிய வெற்றிவழி உறுதி செய்யப்படுகிறது.
1 யாருடைய ஆட்சிக்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி லண்டனில் உருவாக்கப்பட்டது
விடை: அகபர்
2 குப்தர்காலத்தில் உருவாக்கப்பட்ட நாணயங்களின் பெயர் என்ன
விடை: ருபயாகா
3 நிலவரி குத்தகை சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்
விடை: காரன்வாலிஸ்
4 எந்த ஒரு நடவடிக்கைக்குப்பின் மாகாத்மா என்ற பெயர் காந்திஜிக்கு வழங்கப்பட்டது
விடை: சம்பரான் சத்தியாகிரகா
5 சிவாஜி தன்னை சுதந்திர அரசாக எந்த இடத்தில் பிரகடனப்படுத்தினார்
விடை: ராய்கர்
6 எந்த கம்பெனி முதல் இந்திய துறைமுக கம்பெனியாக போற்றப்பட்டது
விடை: எண்ணூர்
7 உலகபுகழ்பெற்ற கஜூராகோ சிற்பங்கள் எங்கு அமைந்துள்ளன
விடை: மத்திய பிரதேசம்
8 நிஷாத் தோட்டம் யாருடைய அட்சிகாலத்தில் உருவாக்கப்பட்டது
விடை: ஜகாங்கீர்
9 எங்கு புத்தரின் மிகபெரிய ஒரே சிலை நிறுவப்பட்டது
விடை: பாமியான்
10 நானா சாகிப் என மக்களால் அறியப்பட்ட பீஷ்வா யார்
விடை: பாலாஜி பாஜிராவ்
கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை தொடர்ந்து படித்துவாருங்கள் தேர்வு களத்தை வென்றால் வாழ்வின் இலட்சியம் நிச்சயம் அகப்படும் .
சார்ந்த பதிவு:


Click it and Unblock the Notifications












