டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை பக்குவமாக எதிர்கொள்வோர்கள் தேர்வை வெற்றி கொள்ளலாம். நேர மேலாண்மையுடன் பாடங்களை எளிதாக படிக்க கீ நோட்ஸ் வைத்து கொள்ள வேண்டும். பாடங்களை மறக்காமல் இருக்க இணைப்பு வார்த்தையை கோர்த்து படிக்க வேண்டும் . தேர்வில் வெற்றி பெறும் குறிகோள் ஒன்றினையே வைத்து தேர்வினை எதிர்கொள்ள வேண்டும் .கொடுக்கப்பட்டுள்ள கேள்விபதில்களை தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கான வெற்றியை உறுதி செய்யலாம்.

1 கூட்டாட்சி என்னும் கருத்து படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்தியா பெற்றது
விடை: கனடா
2 கொள்கைகளின் தீர்மானத்தை உருவாக்கியவர் யார்
விடை: ஜவஹர்லால் நேரு
3 சிறப்பு பட்டங்களை இரத்து செய்வது குறித்து தெரிவிப்பது
விடை: ஷரத்து 18
4மாநில அரசுகள் அரசியலமைப்புக்கு முரணாக செயல்படுகின்றன் என்றால்
விடை: ஆர்ட்டிகள் 356ன் கீழ் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யலாம்
5 எந்த இயக்கம் வந்தே மாதரம் முழங்க விதிக்கப்பட்டது
விடை: சுதேசி இயக்கம்
6 இந்திய தேசிய எழுச்சிக்கு அடித்தளமாக விளங்கிய இடம் எது
விடை : வங்காளம்
7 வங்காளம் 1905 இல் பிரிக்கப்பட்டபின் மீண்டும் எப்போது ஒன்றிணைக்கப் பட்டது
விடை: 1911
8 தாய்மொழி பத்திரிக்கை தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது
விடை: 1878
9 வங்கப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர்
விடை: சுரேந்தினாத் பானர்ஜி
10 இந்திய பணியாளர் கழகத்தை தோற்றுவித்தவர்
விடை : கோபால கிருஷண கோகலே
11 வெல்பி குழுவில் முதல் இந்திய உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்
விடை: தாதாபாய் நௌரோஜி
12 கல்கத்தா மாநாகராட்சி சட்டத்தை கொண்டு வந்தவர்
விடை: கர்சன் பிரபு
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












