டிஎன்பிஎஸ்சி மொழிப்பாட பகுதி பதிவுகளை பகிர்ந்துள்ளோம் பாடங்களை சிறப்பாக படியுங்கள் தேர்வை வெல்லுங்கள் . மொழிப்பாட கேள்விகள் தேர்வை வெல்ல உதவும் ஆயுதம் ஆகும்.
தமிழ் மொழியின் வளமைக்கு சிறந்த ஒரு கருவியாக ஆயுத எழுத்து இருப்பதுபோல் போட்டி தேர்வின் வளமைக்கு உதவியாக இருப்பது இந்த மொழிப்பாடம் ஆகும்.
1 வரத நஞ்சைபிள்ளை தமிழ் சங்கத்தில் பெற்ற சிறப்பு பட்டம்
விடை: ஆசிரியர்
2 வரத நஞ்சைபிள்ளையின் ஊர்
விடை: தோர மங்கலம்
3 நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு அளித்த விருது
விடை : பதமபூசன் விருது
4 புறப்பொருள் பற்றிய நூல்கள் எது
விடை: பதிற்றுப்பத்து, புறநானூறு
5அகமும் புறமும் பற்றிய நூல் எது
விடை: பரிபாடல்
6 புறநானூற்று பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர்
விடை: ஜியூ.போப்
7 எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்ற நூல் எது
விடை: குறுந்தொகை
8 கபிலர் பிறந்த நாடு எது
விடை: பாண்டிய நாடு
9 தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம் என்று பாடலை பாடியவர்
விடை: கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
10 ஜோசப் பெஸ்கி தைரியநாத சாமி என அழைக்கப்படுபவர் யார்
விடை: வீரமாமுனிவன்
11 படைப்பல வந்தினும் தடைப்பல வந்தினும் அஞ்சாதீர் என்றவர்
விடை: காந்தியடியள்
12 நல்லிசை புலவர் மற்றும் தமிழ் மூதாட்டி
விடை:ஔவையார்
13 வெண்பா பாடுவதில் வல்லவர்
விடை: புகழேந்தி
14 மூல நூலை எழுதியவர்
விடை: எட்வின் அர்னால்ட்
15 மும்மொழிப் புலவர் எனப்படுபவர் யார்
விடை: மறைலமலை அடிகள்
சார்ந்த பதிவுகள்:
டிஎன்பிஎஸ்சி தேர்வில் பொது அறிவை கடலை தாண்ட ஆயுத்தமாவோம்
பொதுத் தமிழ் பாடக்கேள்விகளிய நன்றாக படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்