டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தமிழ் கேள்வி பதில்களின் தொகுப்பு நன்றாக படிக்கவும் தேர்வில் வெற்றி பெற தமிழ் கேள்விகளின் தொகுப்பு உதவிகரமாக இருக்கும் .
1 "எளிதில் பேசவும் பாடல்கள் இயற்றவும் இயற்கையாக அமைந்துள்ளது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே " என்றவர்
விடை: வள்ளலார்
2 உலக உண்மைகளைத் தெளிவாக எடுத்தியும் நூல்
விடை: முதுமொழிக்காஞ்சி
3 ஆயுத எழுத்தின் வேறுபெயர்கள் யாவை
விடை: அஃகேனம், முற்றுப்புள்ளி, முப்பாற்புள்ளி , தனிநிலை
4 திருந்திய பண்பும் சீர்த்த நாரிகமும், பொருந்திய தூயமொழியே செம்மொழி என்றவர்
விடை: பரிதிமாற்கலைஞர்
5 ராமனுஜரின் வெண்ச்சிலையை இந்தியாவிற்கு அளித்தவர்கள் யார்
விடை: ரிச்சர் ஆஸ்கே அமெரிக்கா 1984
6 தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய நகரம்
விடை: மதுரை
7 அரிமர்த்தண்ப்பாண்டியனிடம் அமைச்சரய் பணியாற்றியவர்
விடை: மாணிக்க வாசகர்
8 வடமொழி மேனாட்டு நாடகமரபுகளிய தமிழ்நாடகத்தோடு இணைந்து எழுதப்பட்ட நாடக இலக்கண நூல் - நாடகவியல் எழுதியவர்
விடை: பரிதிமார் கலைஞர்
9 தூதினும் சூதானது யாதெனின் சூதினும் சூதே சூதானது என்ற குரளை எழுதியவர்
விடை : பம்மல்
10 கேளிக்கை நாடகம் மூலம் நாடக நையாண்டியையும் தமிழ்நாடக உலகுக்கு
அறிமுகப்படுத்தியவர்
விடை: பம்மல்
11 ஆண் ஒவியர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் :
விடை: சித்தராந்தகன் , பெண் ஓவியர், சித்திர சேனா என்றும் அழைக்கப்படுவார்கள்
12 மகேந்திர வர்மன் உரை எழுதிய ஓவியதூல் யாது
விடை: தட்சிண சித்தரம்
சார்ந்த பதிவுகள்:
டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொழிபாடத்தில் இலக்கணத்தை வென்று நூறு மதிப்பெண் பெறுவது அறிவோம்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் பாதிகிணறு மொழியறிவு பாடத்தில் இருக்கிறது எளிதாக தாண்டலாம்