" போகும் பாதை வெகுதூரமில்லை தொடர்ந்து பயணிப்பதே வாழ்வின் கடமை ,,,, தொடர்வோம் பயணத்தை நல்ல தேடலுடன் "
பத்தாம் வகுப்பு முடித்தாகிவிட்டது இனிமேல் இரண்டு வருடம் பள்ளி செல்ல விருப்பமில்லை ஆனால் படிக்க விருப்பமுண்டு வேலைக்கு செல்ல விருப்பமுண்டு என்ற எண்ணம் கொண்ட மாணவர்களா நீங்கள்!! உங்களுக்காகவே எக்கசக்க சான்றிதழ் படிப்புகள் உள்ளன . சான்றிதழ் படிப்புகளான டிப்ளமோ இரண்டு வருடம் பயிலவேண்டும் . இது செயல் முறை பாடங்களுடன் கல்லுரி மாதிரி செயல்படும் .
டிப்ளமோ படிப்பவர்கள் நேரடியாக பொறியியலில் இரண்டு ஆண்டுகள் முடித்த கல்லுரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களுடன் இணைந்து பயிலலாம் மற்றும் நேரடி வேலை வாய்ப்பு பெறலாம் அல்லது தொழில் தொடங்கலாம் .


மாணவர்களே, ஆர்வமுடன் இதனை கற்றுகொள்ள தயாராகுங்கள்,, சான்றிதழ் படிப்புகள் ஆக்கபூர்வமான படிப்பு என்பதில் எந்த மாற்று கருதுமில்லை. வளமான எதிர்காலம் உங்களை நோக்கியுள்ளது . வாழ்த்துக்கள் ....
English summary
above article tell about diploma courses for tenth finished students.
Story first published: Friday, June 2, 2017, 14:57 [IST]


Click it and Unblock the Notifications












