எஸ்எஸ்பி நடத்தும் இன்ஸ்பெக்டர் பணிக்கான 2017 ஆண்டிற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . புதுடெல்லியில் நடக்கும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கவும் .

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எஸ்எஸ்பியின் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது மொத்தம் 335 ஆகும் .
எஸ்எஸ்பி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர்கள் எதோ ஒரு இளங்கலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும் . பொறியியல் பிரிவில் சிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் . எஸ்எஸ்பி இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி டிசம்பர் 9 ஆகும் .
எஸ்எஸ்பி இண்டர்வியூ தேர்வுக்கு எழுத விண்ணப்பிக்க வேண்டும் . எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலமாக மட்டுமே தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
இன்ஸ்பெக்டர் ஜெனரல் வொர்க் , டெப்பிட்டி இன்ஸ்பெக்டர் ஜென்ரல் , டெப்பிட்டி இன்ஸ்பெக்டர் போன்ற பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிறைவேற்ற ஆட்களை நியமிவிக்கவுள்ளது . எஸ்எஸ்பி பணியிடங்களுக்கான தேர்வர்கள் சம்பளத்தொகையானது விதிமுறைப்படி வழங்கப்படும் .
உள்த்துறை அமைச்சகத்தின் இந்த் வேலை வாய்ப்பு தகவலை நன்றாக அறிவிக்கை படித்து செயல்படவும் . அறிவிக்கையில் கொடுக்கப்படுள்ள விண்ணப்ப விவரங்களை பிழையின்றி தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும் .
விண்ணப்ப விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி
தி அஸிஸ்டெண்ட் டைரக்டர்,
டைரக்ரரேட் ஜெனரல்,
சாஸ்திரா சீமாபால்,
ஈஸ்ட் பிளாக -விகேஆர் புரம் ,
நியூ டெல்லி 11006
மேலும் தேவையான தகவலகளை பெற அதிகாரபூர்வ தளத்தை இணைத்துள்ளோம் இத்தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு பகுதியினை சொடுக்கவும் தகவல்களை பெறவும் . அத்துடன் அதிகாரபூர்வ தளத்துடன் எஸ்எஸ்பி அறிவிக்கை தளத்தையும் இணைத்துள்ளோம் . விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் .
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












