ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி( கிரேடு-பி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 23-07-2018 ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 166
பணி: அதிகாரி
வயது வரம்பு: 21-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை, முதுநிலை படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.35150-62400
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23-07-2018.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
தேர்வுமுறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற முறையில் தேர்ந்தேடுக்கப்படுவர்.
மேலும் விண்ணப்பம் குறித்து முழுமையான விபரங்களுக்கு இந்த இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.