தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய சட்டப்பணி ஆணையத்தில் காலியாகவுள்ள உள்ள 21 பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்படுள்ளது.
தேசிய சட்ட ஆணைய பணியிடங்கள்:
தேசிய சட்ட ஆணையத்தில் பணியிடங்களாவன சென்னை கொல்கத்தா, மும்மை, புதுடெல்லி, ஆமதாபாத், போன்ற இடங்களில் பணியிடங்கள் அமையும்.
எதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி அத்துடன் ஆங்கில சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு பெற இத்தகைய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தில் பணிபுரிபவர்களுக்கு ரூபாய் 45,000 தொகை மாதச் சம்பளமாக வழங்கப்படும். மேலும் விர்ங்களை விரிவாகப் பெற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். அத்துடன் அதிகாரப்பூர்வ தளத்தில் விவரங்களை அறிந்த பிறகு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து அதனை முறையாக பிளையின்றி பூர்த்தி செய்து விண்ணப்பத்தை கிழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஸ்ரீ .அனில் குமார்
அண்டர் செக்கரட்டரி ஆஃப் கவர்ன்மெண்ட் ஆஃப் இண்டியா
நேசனல் கம்பெனி லா டிரிபியூனல்,
ரூம் நெ.614,
பிளாக் நெம்பர் 3,
சி.ஜி.ஒ காம்பளக்ஸ்,
லோதி ரோடு ,
நியூ டெல்லி, 110003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 27, 2017 ஆகும். சட்டப்பணி ஆணையத்தில் சுருக்கெழுத்து படித்து வேலைவாய்ப்பு சரியாக கிடைக்காமல் அல்லாடுகின்றிர்களா அப்படியெனில் நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தவும்.
சார்ந்த பதிவுகள்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
சென்னை பெட்ரோலியம் கார்பரேசனில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை