பாடநூல் கழகத்தில் பாடப்புத்தகம் விற்பனை நிறுத்தம்: மாணவர், பெற்றோர் கவலை
Wednesday, April 15, 2015, 14:06 [IST]
சென்னை: பள்ளி மாணவர்கள் முன்கூட்டியே புத்தகம் வாங்குவதால், பள்ளிகள் திறந்த பிறகே புத்தகங்களை விற்பனை செய்ய தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள...