உலகம் முழுவதும் உள்ள திறமை வாய்ந்த 20 ஓவிய கலைஞர்களின் படைப்புகளை, உக்ரேனில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தேர்வாகும் கலைப்படைப்புகள் இத்தாலியில் நடைபெறும் பியூச்சர் ஜென்ரேஷன் ஆர்ட் பிரைஸ் கண்காட்சியிலும் வைக்கப்பட உள்ளது.
யார் விண்ணப்பிக்க முடியும்: 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஓவியர்கள் விண்ணப்பிக்கலாம்.
விவரங்கள்: முதல் இடம் பிடிக்கும் ஓவியத்திற்கு ரூ.40,86,900 ரொக்கமும், ரூ.27,24,600 தங்களின் எதிர்கால பணிக்காக ஒரு முதலீடாக வழங்கப்படும். மேலும் 5 சிறப்பு படைப்பாளர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.13,62,300 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 29, 2018.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
For Quick Alerts
For Daily Alerts
English summary
Future Generation Art Prize 2018