டாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!

உலகம் முழுவதும் உள்ள திறமை வாய்ந்த 20 ஓவிய கலைஞர்களின் படைப்புகளை, உக்ரேனில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

உலகம் முழுவதும் உள்ள திறமை வாய்ந்த 20 ஓவிய கலைஞர்களின் படைப்புகளை, உக்ரேனில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தேர்வாகும் கலைப்படைப்புகள் இத்தாலியில் நடைபெறும் பியூச்சர் ஜென்ரேஷன் ஆர்ட் பிரைஸ் கண்காட்சியிலும் வைக்கப்பட உள்ளது.

டாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!

யார் விண்ணப்பிக்க முடியும்: 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஓவியர்கள் விண்ணப்பிக்கலாம்.

விவரங்கள்: முதல் இடம் பிடிக்கும் ஓவியத்திற்கு ரூ.40,86,900 ரொக்கமும், ரூ.27,24,600 தங்களின் எதிர்கால பணிக்காக ஒரு முதலீடாக வழங்கப்படும். மேலும் 5 சிறப்பு படைப்பாளர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.13,62,300 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 29, 2018.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Future Generation Art Prize 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X