"ஆண்டுக்கு ஒரு நீட்" மத்திய அரசுக்கு அழுத்தம்!

ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நீட் தேர்வை நடத்தக்கோரி மத்திய அரசை வலியறுத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

By Kani

ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நீட் தேர்வை நடத்தக்கோரி மத்திய அரசை வலியறுத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நீட், ஜெஇஇ தேர்வுகள் ஆன்லைன் மூலம் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சனிக்கிழமை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நீட் தேர்வு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து தமிழக அரசுக்கு இன்னும் கடிதம் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கொங்கன் ரயில்வேயில் வேலை!கொங்கன் ரயில்வேயில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN will press Centre for one NEET per year, minister Sengottaiyan says
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X