கரூர் டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: 29க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

டிஎன்பிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு காகித கழக நிறுவனத்தில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் ப்ளான்ட் இன்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

டிஎன்பிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு காகித கழக நிறுவனத்தில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் ப்ளான்ட் இன்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 29-6-2018 க்குள் அஞ்சல் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கரூர் டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: 29க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

பணி: அசிஸ்டன்ட் ப்ளான்ட் இன்ஜினீயர்

காலியிடங்கள்: 3

கல்வித் தகுதி: 70 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் பிஇ, பி டெக் இன் மெக்கானிக்கல், புரெடெக்ஷன், இன்டெஷ்ட்ரியல் இன்ஜினீயரிங் பிரிவுகளில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி விண்ணப்பதாரர்கள் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1-06-2018 ஆம் தேதியின் படி 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அனுபவம்: குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் விண்ணப்பிக்கும் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.66,000.

மேலும் முழுமையான விபரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து டிஎன்பிஎல் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

"GENERAL MANAGER (HR)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU".

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி:29-06-2018.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை!திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPL invites application for Assistant Plant Engineer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X