திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் பணி!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள கம்யூட்டர் ஆப்ரேட்டர், உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள கம்யூட்டர் ஆப்ரேட்டர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், மசால்ஜி, இரவுக்காவலர் மற்றும் துப்பரவு பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம்:

பணி: கம்யூட்டர் ஆப்ரேட்டர் (தற்காலிக பணி) - 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித் தகுதி: கம்யூட்டர் ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி துறையில் இளங்கலை பட்டம் அல்லது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் முடித்து கணி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 17
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200
கல்வித் தகுதி: ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இரவுக்காவலர் - 17
சம்பளம்: மாதம் ரூ.4,800 10,000

பணி: துப்பரவு பணியாளர் - 03
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000

கல்வித் தகுதி: துப்பரவு மற்றும் மசால்சி, இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 30, 32,35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

திருநெல்வேலி - 627 002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2018 மாலை 5.45 மணி

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்:

2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வலது கைப்பக்கமாக உள்ள ரெக்யூர்மென்ட் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

4. விண்ணப்பம்:

4. விண்ணப்பம்:

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 28.04.2018 தேதி மாலை 5.45 மணிக்குள் மேற்கண்ட அஞ்சல் முகவரிக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.  

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tirunelveli district court invite applications for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X