உரத் தொழிற்சாலையில் வேலை: விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!

என்எஃப்எல் என்றழைக்கப்படும் தேசிய உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள பல்வேறு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

என்எஃப்எல் என்றழைக்கப்படும் தேசிய உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள பல்வேறு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உரத் தொழிற்சாலையில் வேலை: விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!

பணி: பொறியாளர், மேலாளர், அதிகாரி

பணியிடம்: ராமகுண்டம் (தெலங்கானா)

மொத்த காலி பணியிடங்கள்: 101

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பிடெக், பிஎஸ்ஸி, வேதியியல் துறையில் எம்எஸ்ஸி அல்லது எம்பிஏ,எல்எல்பி,சிஏ,சிஎம்ஏ, சிஎஸ்,ஏஎம்ஐஇ, பார்மஸி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுசெய்யும் முறை: பணி அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு: 30 - 50-க்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15-05-2018

மேலும் விண்ணப்பம் குறித்து முழுமையான விவரம் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NFL Recruitment 2018: Apply online for 101 Manager, Engineer and CMO posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X