அரியானாவில் மதிய உணவில் செத்த பாம்பு... மாணவிகளுக்கு உடல் நல பாதிப்பு...!
Monday, May 15, 2017, 16:44 [IST]
சென்னை : அரியானா மாநிலம் பரீதாபாத் நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் அண்மையில் மதிய உணவு வழங்கப்பட்ட போது அதனுள் செத்த பாம்பு ஒன்று கிடந்...