தமிழ்நாடு அரசு பகுதிநேர ஆசிரியர்களுக்காக ஊதியகுழு அமைக்கும் என அமைச்சர் அறிவுப்பு

பகுதிநேர ஆசிரியர்களின் தேவையை பூர்த்திசெய்ய வேண்டும் என ஆசிரியர்கள் சென்னையில் போராடியது குறித்து அரசு ஊதியகுழு அமைத்தது

By Sobana

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த குழு அமைக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டை அறிவித்தார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2012ல் ரூபாய் 5000 வழங்கியதாகவும் அதன்பின் தற்போது ரூபாய் 7000 ஆயிரம் வழங்குவதாகவும் அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன் . மேலும் சட்டசபையில் ஆசிரியர்கள் குறித்து எழுப்பபட்ட கேள்வியில் பதிலளித்த அவர் ஆசிரியர்கள் சம்பளம் உயர்வு குழு அமைக்கப்படும் அத்துடன ஆசிரியர்கள் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்வது குறித்து குழுவுடன் ஆராய்ந்து பரிசீலிக்கப்படும் என்றார் .

பகுதிநேர ஆசிரியர்களின் தேவைகள் குறித்து பரிசீலித்து அரசு முடிவெடுப்பதாக தகவல்

பகுதிநேர ஆசிரியர்களின் தேவையானது ரூபாய் 15000 சம்பளம் கிடைத்தால் கூட போதுமானது ஆகும் . ஆனால் நிரந்தர வேலைவாய்ப்பு அவர்களின் தேவையாகும். அரசு அதனை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் .

ஜூலை 12 ஆம் நாள் பயிற்சி நிரந்தர ஆசிரியப்பணி பெறுவது குறித்து அனைத்து ஆசிரியர்களும் சென்னையில் போராட்டம் நடத்தினார்கள் . அது குறித்து அரசு சிந்தித்து செயலாற்ற வேண்டும் . மாணவர்கள் வாழ்க்கை சிறக்க பணியாற்றிய ஆசிரியர்களுக்கான உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய பொருப்பு அரசுடையது ஆகும். ஆகவே அரசு இதுகுறித்து அதிவிரைவாக முடிவெடுக்க வேண்டும்.

சார்ந்த தகவல்கள்

அரசு பள்ளி ஆசியர்களின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்து உயர்நீதிமன்றம் கவலைஅரசு பள்ளி ஆசியர்களின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்து உயர்நீதிமன்றம் கவலை

அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி, தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி, தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about government actions towards part time teachers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X