தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு பயன்படுத்தவும் இந்த வாய்ப்பை ஜீலை 15க்குள் விண்ணபிக்கவும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதுமானது ஆகும் .
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு மொத்தம் 14 இடங்கள் காலியிடங்கள் உள்ளன, அவற்றிற்கு விண்ணப்பிக்க தவறாதீர்கள். சம்பளம் ரூபாய் 4800 முதல் 10000 ஆகும். வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும் . எட்டாம் வகுப்பு தேர்வு பெற்றவர்கள் கல்வித்தகுதியாகும். நேர்முக தேர்வு மூலமே தகுதியானவர்கள் தேர்வு செய்யபடுவார்கள்
விண்ணப்பிக்கும் முறையானது
பெயர்
ஆண்/பெண்
பிறந்த தேதி/வயது
தந்தை/ கணவர்/ பாதுகாவலர்
முகவரி
வகுப்பு/ இனம்/ உட்பிரிவு
ஆதரவற்ற விதவை
தொலைபேசி மற்றும் கைபேசி எண்
போன்ற தகவல்கள் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் என கையெப்பமிட்டு ஏ4 தாழில் விண்ணப்பத்தை நிரப்பவும் .
சாதிசான்று மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ் அதனுடன் பிறப்பு சான்றிதல் நகல்களை இனைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவும் .
இயக்குநர்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி இயக்கம்
4வது தளம் , பனகல் பார்க்
சைதாபேட்டை , சென்னை 15
சார்ந்த தகவல்கள்
கோவை நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
தமிழ்நாடு மின் நீதிமன்றத்தில் 69 காலிப் பணியிடங்கள்..உடனே விண்ணப்பியுங்கள்..!